கண்களால் கைது செய் படம் மூலம் 2003ம் ஆண்டு அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களோடு நடித்துவிட்டார். அதன் பின்னர் அவர் தமிழில் இருந்து சென்று தெலுங்குப் படங்களில் கொடிகட்டிப் பறந்து வருகிறார். இந்த நிலையில் நீலக் கலரில் ஒரு சேலையை உடுத்தி உள்ளாடை போடாமல் ஒரு ஜாக்கெட்டைப் போட்டு கிளமராக சில புகைப்படங்களை எடுத்து இணையத்தில் விட்டுள்ளார் பிரியாமணி.
சில புகைப்படங்களில் அவர் ஜாக்கெட்டை கூட அணியவில்லை, வெறுமனவே சேலையைக் கட்டிக் கொண்டு இருக்கிறார். இணையத்தில் பிரியாமணியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழில் சினிமாவை தவிர்த்து பிற மொழி படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியாமணி கை வசம் ஏகப்பட்ட படங்கள் வைத்துள்ளார். தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சரியான படங்கள் கிடைக்காமல் இருந்து வந்த பிரியாமணி தற்போது நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
Source : https://www.instagram.com/p/C5Ln3FCSJJB/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==